Wednesday, April 1, 2020

1st Wednesday 2020 4pmZoom meeting

ZOOM to promote your healthy friendship freely.
Hello Friends,
One way is to increase our friendship,talk with friends every day,share with them,meet in ZOOM every day at 4 pm.
Mr.Naanchil Natarajan paticipate.
Check out Wednesday day 1/01/2020 at 4 pm, to see how it works.
Mr.Naanchil Natarajan answers your quistion on
வேணாட்டு அரசர்களின் சாதனைகளை விளக்கும் கல்வெட்டுகள் பல தமிழகத்தில் உள்ளன. கி.பி.1122ஆம் ஆண்டு திருவாலஞ்சுழி கோயிலில் பதியப்பட்ட கல்வெட்டு அரசர் இராமர் திருவடி முதலாம் குலோத்துங்கனை தஞ்சாவூர் வரை விரட்டிச் சென்றதைக் குறிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன், பாண்டிய மன்னர் சடயன் வீரபாண்டியனிடமிருந்து பறித்துச் சென்ற செஙகோலையும் கிரீடத்தையும் வேணாட்டு அரசர் முதலாம் வீர உதயமார்த்தாண்டன் தஞ்சாவூருக்கு படையெடுத்துச் சென்று மீட்டுக் கொடுத்தார்.
கி.பி. 1310இல் பாண்டிய நாட்டின்மீது கொள்ளையடிக்க வந்த டில்லி சுல்தானின் படைத்தளபதி மாலிக்காபூரை வேணாட்டு அரசர் குலசேகரப்பெருமாள் திருவடி தமிழ்நாட்டைவிட்டே துரத்தினார். அதனால் அவருக்கு “மும்மண்டலாதிபதி” என பட்டம் சூட்டப்பட்டதாக 1311ஆம் ஆண்டின் காஞ்சிபுரம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மாலிக்கபூரால் சிதைக்கப்பட்ட சிறிரெங்கம் ரெங்கநாதர் கோயிலை அவர் சீரமைத்துக் கொடுத்ததாக சிறிரெங்கம் கல்வெட்டு கூறுகிறது.
1530இல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த செல்லப்பாநாயக்கர் எனும் சங்கரநாராயணனை வேணாட்டு அரசரான மூன்றாம் வீர உதயமார்த்தாண்டன் சிறைபிடித்தார். தொடர்ந்து வந்த அச்சுதநாயக்கனின் படையையும் தாமிரபரணிப் போரில் (1532) வெற்றிகொண்டார். இதனால் அவரை “செயதுங்கநாட்டு சங்கர நாராயணனை வென்று மண்கொண்டவர்” என 1533ஆம் ஆண்டின் கன்னியாகுமரி கல்வெட்டு கூறுகிறது. வேணாட்டு அரசர் புதுவை அரசருக்கு அனுப்பிய கவிதைக்கடிதம் தஞ்சாவூர்ப்பகுதி மூவாலூர் கோயில் கல்வெட்டில் பதியப்பட்டிருப்பதால் அவர் தஞ்சாவூர்ப் பகுதியையும் ஆட்சி செய்தமை தெரிகிறது.
இப்படி பல வரலாற்று நிகழ்வுகளும் கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளபோதும் தமிழக வரலாற்று நூல்களில் வேணாடு பற்றி சொல்லப்படவில்லை.
Friends,be ready with your questions?

Comment.
மாம்பலம்ஆ.சந்திரசேகர் நிறுவன தலைவர் அருமையான வரலாறு....
1311 பிறகு தமிழ் நாடு பிறரின் வேட்டைக்காடானது குறித்து வருத்தம் உண்டு.
அடுத்து இவர் தமிழ் மன்னரே என்பதும் நாங்கள் அறியாதது.
  all are welcome to paticipate.Please download Zoom app and pass ward 3981663822
Dr.M.Kumaresan,ENT Surgeon.
Join Zoom Meeting
https://zoom.us/j/3981663822
Meeting ID: 3981663822

Saturday, March 28, 2020

Origin of speech

Origin of letters/sound/wards/speech.
Tamil letters shape depends on movement of air in the mouth.
Pain-ஆ
Smile-இ
Soreness-ஊ
Angry-ஏ
Shy-ஐ
Astonished-ஓ
?-ஔ
சுயம்பு - The tamil word have 7 characters and have more than one meaning in english.
chuympu means 
1. freedom from the control , influence, support, aid, or the like, of others. 
2. not mixed or adulterated; pure
3. oddity; singularity; eccentricity. 
4. the natural world as it exists without human beings or civilization . 
5. divine character or nature , especially that of the Supreme Being; divinity. 

Transliteration : cuympu Other spellings : chuympu

Tamil letters have its sound shaps

Today, opinion on the matter of language origins is still deeply divided. On the one hand, there are those who feel that language is so complex, and so deeply ingrained in the human condition, that it must have evolved slowly over immense periods of time. 
On the other, that humans acquired language quite recently, in an abrupt event. Nobody is in the middle on this one,
of language’s slow evolutionary trajectory(Darwin).

Our viewpoint has been able to persist for,as long as anyone can remember is due to one simple fact: at least until the very recent advent of writing systems, language has left no trace in any durable record. Whether any early humans possessed language, or didn’t, has had to be inferred from indirect proxy indicators. Tamilians views have diverged greatly on the matter of what is an acceptable proxy."

ஒலியெழுத்து
ஒலியெழுத்து என்பது ஒலிக்கு வடிவம் தந்து எழுதப்படுவது. இவ்வெழுத்துக்களுக்கே தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் இலக்கணம் கூறுகின்றன.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

Tamil letters have sound shaps immage

Today, opinion on the matter of language origins is still deeply divided. On the one hand, there are those who feel that language is so complex, and so deeply ingrained in the human condition, that it must have evolved slowly over immense periods of time. 
On the other, that humans acquired language quite recently, in an abrupt event. Nobody is in the middle on this one,
of language’s slow evolutionary trajectory(Darwin).

Our viewpoint has been able to persist for,as long as anyone can remember is due to one simple fact: at least until the very recent advent of writing systems, language has left no trace in any durable record. Whether any early humans possessed language, or didn’t, has had to be inferred from indirect proxy indicators. Tamilians views have diverged greatly on the matter of what is an acceptable proxy."

ஒலியெழுத்து
ஒலியெழுத்து என்பது ஒலிக்கு வடிவம் தந்து எழுதப்படுவது. இவ்வெழுத்துக்களுக்கே தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் இலக்கணம் கூறுகின்றன.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

Voice onset time in Puberphonia

My friend Dr.Imam,a senior physio therapist today, Saturday/28.3.20/told me that he had written a story/ drama on Puberphonia.I am so happy.His son is a good short film maker.
I have requested him to send the script.
He asked me,what you are doing?.
I am preparing phonograph for Puberphonia.,It is based on voice onset time in Puberphonia.This study is based on parrt app,a phonetic transcription to study aspirated and unaspireted sound.